Search This Blog

Wednesday, May 20, 2015

காதல் கடிதம் - Love letter

     காதல் கடிதம்



ஓயாத உன் நினைவில்

உறங்க மறுக்குதே என் கனவு,


உன் பின்னே வர அடம்ப் பிடிக்குதே

சிறு பிள்ளையாய் என் மனது.

                       வரிகள்: சின்னத்துரை,



Thursday, May 14, 2015

                       ஆதலால் காதல் செய்வீர்


பாரம்பரியம் சொல்லும் பாகுபாடும்,

சாஸ்திரங்கள் சொல்லும் மூடமும்,

மனிதத்தை கொள்ளும் மதமும் தொலைத்து,

புதியதோர் காதல் தேசத்தை உருவாக்கிட

காதல் செய்வீர்.... 
                          

                                                            வரிகள்: சின்னத்துரை



                                                      

Kavidhai

Powered By Blogger