கவிச் சாரல்
Search This Blog
Wednesday, May 20, 2015
காதல் கடிதம் - Love letter
காதல்
கடிதம்
ஓயாத உன் நினைவில்
உறங்க மறுக்குதே என் கனவு,
உன் பின்னே வர அடம்ப் பிடிக்குதே
சிறு பிள்ளையாய் என் மனது.
வரிகள்: சின்னத்துரை,
Thursday, May 14, 2015
ஆதலால் காதல் செய்வீர்
பாரம்பரியம் சொல்லும் பாகுபாடும்,
சாஸ்திரங்கள் சொல்லும் மூடமும்,
மனிதத்தை கொள்ளும் மதமும் தொலைத்து,
புதியதோர் காதல் தேசத்தை உருவாக்கிட
காதல் செய்வீர்....
வரிகள்:
சின்னத்துரை
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Kavidhai
Home